கொழும்பு விவேகானந்தா கல்லூரி தமிழை வளர்ப்பதில் அருந்தொண்டாற்றிய நாவலர் பெருமானை அடியொற்றி வடகொழும்பில் விவேகானந்தா சபையினரால் 1926இல் நிறுவப்பெற்றதே இன்று தேசியப் பாடசாலையாக விளங்கும் எமது விவேகானந்தா கல்லூரியாகும்.
College History

கொழும்பு விவேகானந்தா கல்லூரி தமிழை வளர்ப்பதில் அருந்தொண்டாற்றிய நாவலர் பெருமானை அடியொற்றி வடகொழும்பில் விவேகானந்தா சபையினரால் 1926இல் நிறுவப்பெற்றதே இன்று தேசியப் பாடசாலையாக விளங்கும் எமது விவேகானந்தா கல்லூரியாகும்.